Wednesday 8th of May 2024 02:50:41 PM GMT

LANGUAGE - TAMIL
-
அரியாலையில் குடும்பஸ்தர் அடித்துக்கொலை! (திருத்தம்)

அரியாலையில் குடும்பஸ்தர் அடித்துக்கொலை! (திருத்தம்)


யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த இரவு அரியசாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

32 வயதுடைய இளைஞர் ஒருவரே கொல்லப்பட்டதாகவும் அவர் மீது திருவலையால் தாக்குதல் நடத்தப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாகவும் பொலிஸார் எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE